பிஷப்பிடம் ஆதரவு

மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் ஜவாஹிருல்லா குடந்தை மறை மாவட்ட ஆயரை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார்.